பலத்த மழையால்

img

பலத்த மழையால் வீட்டின் கூரை இடிந்தது

விழுப்புரம் மாவட்ட த்தின் தெற்குப்பகுதி முழுவதும் திங்களன்று (செப்.23) இரவு  பெய்த பலத்த மழையால் பல்வேறு குளம், ஏரி, குட்டைகளில் ஓரளவு தண்ணீர் தேங்கி யுள்ளது.